படிப்புகள் | இளங் கவின் கலை (பி.எப்.ஏ) 4 வருடங்கள் / 8 பருவங்கள். | முது கவின் கலை (எம்.எப்.ஏ) 2 வருடங்கள் / 4 பருவங்கள். | ||
---|---|---|---|---|
படிப்புகள் | கல்வித் தகுதி | படிப்புகள் | கல்வித் தகுதி | |
வண்ணக்கலை | ✓ |
|
✓ |
|
சிற்பக்கலை | ✓ |
|
✓ |
|
காட்சி வழி தகவல் தொடர்பு வடிவமைப்பு | ✓ |
|
✓ |
|
படிப்புகள் | வயது வரம்பு | கல்வித் தகுதி | நுழைவுத் தேர்வு விவரங்கள் |
---|---|---|---|
இளங் கவின் கலை (பி.எப்.ஏ) |
|
|
|
முது கவின் கலை (எம்.எப்.ஏ) | - |
|
|
கட்டணம் (ஆண்டுக்கு / 2 பருவங்கள்) | கல்லூரி வேலை நேரம் | வங்கி விவரங்கள் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
வங்கி எண் - 933378164
ஐ.எஃப்.எஸ்.சி. - IDIB000M095
வங்கி பெயர் - இந்தியன் வங்கி
கிளை - மேல காவிரி
|
நூலகம் | நவீன கணிணி மையம் |
---|---|
இக்கல்லூரியின் நூலகம் பழம் பெருமை வாய்ந்த நூல்களோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பதிப்புகளுடன், கவின் கலையில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட கலைத் தொடர்புடைய நூல்களுடன் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இயங்கி வருகிறது. | 1999ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் அரசு நிதிஒதுக்கீட்டில் கணிணிகள் பெறப்பட்டு மாணவர்களுக்கு கணிணி வழிப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் Computer Graphics போன்ற துறைகளில் மாதம் ரூ. 15000/- முதல் தங்கள் திறமைக்கேற்ப ரூ. 2இலட்சம் வரையில் ஊதியம் பெற்று சிறந்து விளங்குகின்றனர். |
கல்வி உதவித் தொகை | இலவச வரைபடபொருட்கள் |
---|---|
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு ஆண்டுதோறும் 10 இறுதியாண்டு இளம்கவின்கலை மற்றும் 2 முதுகவின்கலை மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி உதவுகின்றது. மேலும் இக்கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உரிய காலத்தில் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. |
கலை பயிலும் மாணவர்கள் பொருளாதார நெருக்கடியடையக்கூடாது என தமிழக அரசு இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இத்தொகையிலிருந்து மாணவர் ஒருவருக்கு ரூ.2000/-த்திற்கான துறை சார்ந்த செய்முறை பயிற்சிக்கான வரைபட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. |
கல்விச்சுற்றுலா | கண்காட்சி |
---|---|
இந்திய கலைவரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது, நோக்கும் இடமெல்லாம் உயரிய கலையினை பறைசாற்றும் கலைபடைப்புகள் காணக்கிடைக்கின்றன. வகுப்பறைகளில் செய்முறை பயிற்சியும் கலைவரலாறு, பாடம் பயிலும் மாணவர்கள் இந்திய கலையின் சிறப்புகளை நேரில் கண்டு அனுபவம் பெற்று மேலும் சிறந்த கலைபடைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பரந்த தொலைநோக்கோடு கல்விசுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆகிய பகுதிகளுக்கு 21 நாட்கள் வீதம் மூன்று ஆண்டுகள் இரண்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. இத்தொகையில் மாணவர்களுக்கான தொடர்வண்டி சலுகைக் கட்டணம், சுற்றுலா பயண இடங்களுக்கு செல்லும் பயணக் கட்டணம் மற்றும் 21 நாட்களுக்கான தினப்படி ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கலை, கலாச்சாரம் பண்பாடு ஆகியவை குறித்த விரிவான தகவல்களை நேரில் அறிந்து அனுபவம் பெறும் அரிய வாய்ப்பினைப் பெறுகின்றனர். |
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறனும் கல்லூரியின் செயல்பாடுகளும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கண்காட்சி நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அக்கண்காட்சியில் கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தி அவர்களது தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மட்டுமல்லாது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருத்தரங்குகள், பயிற்சிமுகாம்கள் நடத்தப்படுகின்றன. |
கல்லூரி மாணவர் விடுதி |
---|
|
வேலை வாய்ப்பு நல்கும் துறைகள் |
---|
ஆண்டுதோறும் கணிணி வரைகலை உள்ளிட்ட பல்வேறு கலைத் துறைகளில் வளாக நேர்காணல் நடைபெற்றுவருகிறது
|