இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமிய கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறையின் மேம்பட்டிற்காக சிறப்பான சேவை செய்து வரும் புகழ் மிக்க கலைஞர்களை பாராட்டி சிறப்பு செய்யும் வகையில் கலைமாமணி என்ற மாநில விருது வழங்குதல் மற்றும் "பாரதி", "எம்.எஸ்.சுப்புலட்சுமி", "பாலசரசுவதி"ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிலான விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல்.
|